செய்திகள்

தி.மு.க. அரசின் திறமையற்ற நிர்வாகத்தால் நாட்டில் தலைவிரித்து ஆடும் கிட்னி விற்பனை:

சென்னை, ஜூலை 21– தி.மு.க. அரசின் திறமையற்ற நிர்வாகத்தால் தமிழ்நாட்டில் கிட்னி விற்பனை தலைவிரித்து ஆடுகிறது என ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– போதைப் பொருள் விற்பனை, போலி மருந்து விற்பனை, காலாவதியான மாத்திரைகள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை என்ற வரிசையில் தற்போது சட்ட விரோத கிட்னி விற்பனை தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த பெண்களை பெரிய […]

Loading