செய்திகள்

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஓ.டி.பி. கட்டாயம்: முதற்கட்டமாக 5 ரெயில்களுக்கு நடைமுறை

சென்னை, டிச. 25– தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஓ.டி.பி. சரிபார்ப்புக்கு பின் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு உள்ளதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. நீண்டதூர பயணத்தை மேற்கொள்ளும் நபர்களின் முதல் தேர்வாக ரெயில் சேவை உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் பயணிப்போர் அதிகளவில் ரெயில்களிலேயே பயணிக்கின்றனர். ரெயில்களில் பயணம் செய்வோரில் 85 சதவீதம் பேர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, […]

Loading