செய்திகள்

சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் 9 புதிய அறிவிப்புகள்

சென்னை, ஆக. 15– இன்று (15–ந் தேதி) 79–வது சுதந்திர தினத்தைத்யொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். போலீசாரின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் இனி ரூ.22,000 ஆகவும், தியாகிகளின் குடும்பங்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் இனி ரூ.12,000 ஆகவும், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி. வாரிசுகளுக்கு ஓய்வூதியம் இனி ரூ.11,000 ஆகவும் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் […]

Loading