கிருஷ்ணகிரி, நவ. 10– ஒசூரில் எச்.ஐ.பி. பாதிக்கப்பட்டதால் மனவேதனை அடைந்த தாய் 9 வயது மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் 40 வயதான ஒருவர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு 38 வயதில் மனைவியும், 17 வயதில் பிளஸ்-2 படிக்கும் மகளும், 9 வயதில் 4-ம் வகுப்பு படிக்கும் மகனும் என்று கால சக்கரம் மகிழ்ச்சியாக […]
![]()




