செய்திகள்

எச்.ஐ.வி. பாதிப்பு: 9 வயது மகனை கொன்று தாய் தற்கொலை

கிருஷ்ணகிரி, நவ. 10– ஒசூரில் எச்.ஐ.பி. பாதிக்கப்பட்டதால் மனவேதனை அடைந்த தாய் 9 வயது மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் 40 வயதான ஒருவர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு 38 வயதில் மனைவியும், 17 வயதில் பிளஸ்-2 படிக்கும் மகளும், 9 வயதில் 4-ம் வகுப்பு படிக்கும் மகனும் என்று கால சக்கரம் மகிழ்ச்சியாக […]

Loading

செய்திகள்

எடப்பாடிக்கு ஸ்டாலின் சவால்

10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் என்ன? * ரூ.2885 கோடி திட்டங்களுக்கு அடிக்கல், திறப்பு * 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனைப்பட்டா கிருஷ்ணகிரி, செப்.14– கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.2,884.93 கோடி செலவிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 1114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,23,013 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்த விழாவில் வாக்குறுதிகள் பற்றி எடப்பாடி […]

Loading

செய்திகள்

ஒகேனக்கல்லில் இன்று காலை 4 ஆயிரம் கனஅடி நீர்வரத்து குறைவு

தருமபுரி, ஆக. 13- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 18000 கனாடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14000 கனடியாக குறைந்துள்ளது தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்று மாலை வினாடிக்கு 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14,000 கனஅடியாகக் குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த மழையின் […]

Loading