சிறுகதை விழாக்கள்

சிறுகதை …ஒட்டகத் திருவிழா..! விழா 34 …. ராஜா செல்லமுத்து

சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருந்தது, சூறைக்காற்று. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல் வெளி. மருந்துக்குக் கூட ஈரமில்லாத பாலைவனம் போன்ற பகுதி. அசையும் சிறு சிறு மலைகளாக அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தன, பாலைவனக் கப்பலான ஒட்டகங்கள். தன் நீண்ட கழுத்தை அப்படியும் இப்படியுமாய் நீட்டி நீட்டி நடந்து வந்து கொண்டிருந்த ஒட்டகங்களை ஓரமாக ஓட்டிப் போய்க் கொண்டிருந்தான், வீர். நீண்ட கால் குளம்படிகள் மண்வெளியில் பதியப் பதிய நடந்து வந்த ஒட்டங்களை “த்தே …. த்தே..” […]

Loading