செய்திகள்

ஐயப்ப பக்தர்கள் ரெயில்களில் கற்பூரம் ஏற்றக் கூடாது: தெற்கு ரெயில்வே வலியுறுத்தல்

சென்னை, டிச. 3– ஐயப்ப பக்தர்கள் ரெயில்களில் கற்பூரம் ஏற்றக்கூடாது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சபரிமலைக்கான வருடாந்திர யாத்திரை சீசனில் ஐயப்ப பக்தர்கள் தங்களது பயணக் காலத்தில் பக்தர்கள், சக பயணிகள் மற்றும் ரயில்வே சொத்துக்களைப் பாதுகாப்பதே இந்த வேண்டுகோளின் நோக்கம் ஆகும். ரயில் பெட்டிகளுக்குள் கற்பூரம் ஏற்றுவது ஒரு கடுமையான தீ அபாயத்தை ஏற்படுத்தும். ஏனெனில் ஒரு சிறிய தீ சுடர்கூட […]

Loading

செய்திகள்

சபரிமலையில் பக்தர்களுக்கு 24 மணி நேர தகவல் மையங்கள் அமைச்சர் சேகர்பாபு

சென்னை, நவ. 18– சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா (ஐயப்பன்) கோயிலில் மண்டல பூஜை நேற்று (17–ந் தேதி) முதல் 27–ந் தேதி வரையும், மகரவிளக்கு ஜோதி திருவிழா டிசம்பர் 30ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 19ந் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும், மாநில எல்லையான களியக்காவிளையிலும், கேரள மாநிலம்-சபரிமலையிலும் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் […]

Loading