செய்திகள்

ஆந்திராவில் ஓடும் ரெயிலில் தீ: ஒருவர் பலி; பலர் படுகாயம்

ஐதராபாத், டிச. 29: ஆந்திராவில் ஓடும் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து எர்ணாகுளத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ரெயில் ஆந்திரா மாநிலம் அனகப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 1.11 மணியளவில் ரெயிலின் பி1, எம்1 ஆகிய இரு ஏ.சி. பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனைத் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சென்னையிலிருந்து திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு புல்லெட் ரெயில் சேவை

சென்னை, நவ. 24: சென்னையிலிருந்து திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு புல்லெட் ரெயில் திட்டத்திற்கான இறுதி வழித்தட விவரங்களை விரிவான அறிக்கையாக தயாரித்து தமிழக அரசிடம் தென் மத்திய ரெயில்வே வழங்கியுள்ளது. உலக அளவில் வளர்ந்த நாடுகளில் அதிவேக புல்லெட் ரெயில் சேவை இருக்கிறது. அந்த வகையில், ஜப்பான், சீனா, தென் கொரியா, இத்தாலி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் புல்லெட் ரெயில் சேவை உள்ளது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவிலும் புல்லெட் ரெயில் திட்டம் மராட்டிய மாநிலம் […]

Loading

செய்திகள்

தெலங்கானா இடைத்தேர்தலில் டிரோன் கண்காணிப்பு

ஐதராபாத், நவ. 11- தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள், டிரோன்கள் மூலம் முதன்முறையாக கண்காணிப்பு செய்யப்படுகிறது. ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பொதுவாக அமைதியான சூழலே நிலவினாலும், நாள் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறுகள், ஆங்காங்கே சிறிய மோதல்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் குறித்த புகார்கள் சில வாக்குச்சாவடிகளில் பதிவாகியுள்ளன. டிரோன் மூலம் கண்காணிப்பு இந்நிலையில் மொத்தம் 4,01,365 […]

Loading

செய்திகள்

தெலுங்கானாவில் அரசுப் பேருந்து– லாரி மோதல்: 24 பேர் பலி

பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி ஐதராபாத், நவ.3– தெலுங்கானாவில் அரசுப்பேருந்தும் லாரியும் மோதியதில் 3 மாத பெண் குழந்தை உட்பட 24 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், தண்டூரிலிருந்து ஐதராபாத் நோக்கி 70 பயணிகளுடன் அரசுப் பேருந்து இன்று அதிகாலை காலை புறப்பட்டது. ரங்காரெட்டி மாவட்டம் மிரியால குடா அருகே ஐதராபாத் – பிஜாபூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது டிப்பர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் லாரி […]

Loading