செய்திகள்

சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற ஐஐடி மாணவர்

சென்னை, ஜூலை 28– சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவை ஐஐடி மாணவர் திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் இருந்து இன்று காலை துர்காப்பூருக்கு இண்டிகோ விமானம் ஊழியர்கள் உள்பட 164 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது 27 வயதான இளைஞர் ஒருவர் திடீரென விமானத்தில் அவசர கால கதவை திறக்கும் பட்டனை அழுத்தி திறக்க முயன்றிருக்கிறார். இதையடுத்து உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. தான் அவசர கால கதவை திறக்கும் […]

Loading