செய்திகள்

தைவானில் பலத்த சூறவாளி; ஏரி உடைந்து 14 பேர் பலி: 129 பேர் மாயம்

ஹுவாலின், செப். 24– தைவான் நாட்டில் ஏற்பட்ட பலத்த சூறாவளி காரணமாக, ஏரியின் கரை உடைந்து, தண்ணீர் ஊருக்குள் புகுந்ததில் 14 பேர் பலியானார்கள். 129 பேரைக் காணவில்லை. தைவான் நாட்டின் ஹுவாலின் கவுண்டி பகுதியில் கடந்த ஒரு சில நாள்களாகப் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த சூறாவளி காரணமாக அந்த பகுதியில் இருந்த ஏரியின் கரைகள் உடைந்தது. ஏரி தண்ணீர் ஊருக்குள் புகுந்ததில் தண்ணீரில் மூழ்கி 14 பேர் பலியானார்கள். மேலும் அந்த பகுதியில் […]

Loading