செய்திகள்

அனுமதியின்றி பதிவு செய்து திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை

மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல் புதுடெல்லி, ஜூலை.28- திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார். புதிதாக வெளியாகும் திரைப்படங்கள், உடனுக்குடன் சில இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:- திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்து வெளியிடுவதை திரைப்பட சட்டத்தின் 6ஏஏ மற்றும் 6ஏபி பிரிவுகள் தடை செய்கின்றன. […]

Loading