ராய்ப்பூர், ஜூலை 10– குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பது அபாயம் என எய்ம்ஸ் ஆய்வு முடிவுகள் எச்சரிக்கிறது. 5 வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகள் தினமும் சராசரியாக 2.2 மணிநேரம் செல்போன், தொலைக்காட்சி, லேப்டாப் போன்ற திரைகளில் செலவிடுவதாக ராய்ப்பூர் எய்ம்ஸின் அதிர்ச்சி ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த திரைநேரம் உலகளாவிய வழிகாட்டுதல்களை விட 2 மடங்கு அதிகம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ‘க்யூரஸ்’ இதழில் வெளியான இந்த ஆய்வு, 2,857 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட 10 ஆய்வுகளின் தரவுகளை பகுப்பாய்வு […]
![]()


