காஞ்சிபுரம் டிச. 24– காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி வி.சோமசுந்தரம் தலைமையில் பல்வேறு பகுதியில் எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா திமுக சார்பில் எம்ஜிஆரின் 38 வது நினைவு நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் பகுதிக்கு உட்பட்ட களக்காட்டூர் பகுதியில் ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜி ஏற்பாட்டில் , ஓரிக்கை பகுதியில் ஒன்றிய செயலாளர் தும்பவனம் டி ஜீவானந்தம் முன்னிலையில் பகுதி செயலாளர் கோல்டு எம். ரவி , […]
![]()



