செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

காஞ்சிபுரம் டிச. 24– காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி வி.சோமசுந்தரம் தலைமையில் பல்வேறு பகுதியில் எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா திமுக சார்பில் எம்ஜிஆரின் 38 வது நினைவு நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் பகுதிக்கு உட்பட்ட களக்காட்டூர் பகுதியில் ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜி ஏற்பாட்டில் , ஓரிக்கை பகுதியில் ஒன்றிய செயலாளர் தும்பவனம் டி ஜீவானந்தம் முன்னிலையில் பகுதி செயலாளர் கோல்டு எம். ரவி , […]

Loading

செய்திகள்

எம்.ஜி.ஆர். குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

சேலம், ஆக.10-– எம்.ஜி.ஆர். பற்றி பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து உள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் அண்ணா தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. அப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அண்ணா தி.மு.க. வில் இணைந்தனர். பின்னர் அவர் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு கட்சி […]

Loading