… அன்று மகளிர் தினம். ரொம்பவே பரபரப்பாக இருந்தது, எத்திராஜ் மகளிர் கல்லூரி. “இன்னைக்கு யார் சிறப்பு விருந்தினர் ? “ ‘‘திருமதி.சுடர்க்கொடி கண்ணன். கல்லூரி முதல்வர், பெரிய எழுத்தாளர். சமூக சீர்திருத்தவாதி. நம்ம கல்லூரியின் முன்னாள் மாணவி. பெண்கள் முன்னேற்றத்திற்காகப் போராடும் போராளி. அவங்களப் பத்தி உங்களுக்குத் தெரியாதா?” “தெரியும் . ஆனா, சந்திச்சதில்ல. அவங்க பொண்ணு கூட இங்க தான் படிச்சிட்டு இருக்காங்கன்னு தெரியும்”. “எஸ். அவங்க தான் இன்னைக்கு நம்ம எத்திராஜ் கல்லூரிக்கு […]
![]()


