சென்னை, ஆக.25-– ராமநாதபுரத்தில் 20 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மாநிலத்தில் எங்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்டுவதற்கு மாநில சூற்றுச்சூழல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, ராமநாதபுரம், திருவாடானை, கீழக்கரை ஆகிய தாலுகாவில் உள்ள 20 கிராமங்கள் அடையாளம் […]
![]()


