செய்திகள்

எடப்பாடி– நயினார் நாகேந்திரன் ஆலோசனை அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீட்டில் சுமூக முடிவு

சென்னை, ஜன. 9– சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாரதீய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. வரும் சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. – பா.ம.க. கூட்டணி இறுதியானதைத் தொடர்ந்து, டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் […]

Loading

செய்திகள்

கலைக்குழு டி.எம்.ஜானி மரணம்: எடப்பாடி இரங்கல்

சென்னை, ஜன.1– அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:– தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, ‘டி.எம். ஜானி கலைக்குழு’-வை நடத்தி வந்த டி.எம். ஜானி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு டி.எம். ஜானி தனது கலைக்குழுவின் மூலம், கழகத்தின் கொள்கைகளையும், முந்தைய கழக அரசுகளின் சாதனைகளையும், திமுக […]

Loading

செய்திகள் முழு தகவல்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விடிய விடிய போராட்டம் 700 செவிலியர்கள் கைது

எடப்பாடி, அண்ணாமலை கண்டனம் சென்னை, டிச. 19: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 700 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி தங்களின் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல்முறையீட்டை கைவிட்டு, செவிலியர்களுக்கு வேலைக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்றும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும் என்றும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணி […]

Loading

செய்திகள்

தாம்பரத்தில் 16–ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் எடப்பாடி அறிவிப்பு

சென்னை, டிச.9– தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் 16–ந் தேதி — செவ்வாய் கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி […]

Loading

செய்திகள்

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

சென்னை, செப்.7– முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச தயாராக உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர். அவரின் முயற்சிக்கு வாழ்த்துகள். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கண்டிப்பாக சந்திப்பேன். அவருக்கு […]

Loading

செய்திகள்

ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமல் உழைக்காமல் பலன் பெற நினைப்பதே ஊழல் தான்: விஜய்க்கு எடப்பாடி பதிலடி

உத்தரமேரூர். ஆக. 22– ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமல், உழைக்காமல் பலன் பெற நினைப்பதே ஊழல் தான் என்று விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அண்ணாதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்துவிட்டு, மறைந்த முதல்வர் அண்ணாவின் இல்லத்துக்குச் சென்றார். அங்கு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் எழுதிய பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு […]

Loading

செய்திகள்

வயிற்றெரிச்சலில் பேசி வரும் எடப்பாடி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்

சென்னை, ஆக, 8- அண்மையில் வெளியான ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்து எடப்பாடி வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார் என்று டிஆர்பி ராஜா விமர்சித்துள்ளார். எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல் அண்மையில் வெளியான மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை சுட்டிகாட்டிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய அரசு தமிழ் நாடு அரசு தான் என பெருமிதம் […]

Loading

செய்திகள்

2026-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி மக்கள் ஆட்சியாக இருக்கும்: எடப்பாடி உறுதி

விழுப்புரம், ஜூலை.11- மு.க.ஸ்டாலின் நடத்துவது குடும்ப ஆட்சி, 2026-ம் ஆண்டு அமையவுள்ள அண்ணா தி.மு.க. ஆட்சி மக்கள் ஆட்சியாக இருக்கும் என்று விழுப்புரத்தில் நடந்த பிரச்சாரத்தி்ல் எடப்பாடி பழனிசாமி பேசினார். அரசு பணத்தில் தி.மு.க.வை வளர்க்கவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சனம் செய்தார். தமிழகத்தில் வருகிற 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் […]

Loading