செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் ஊழல் தான் சாதனை மோடி முன்னிலையில் எடப்பாடி சபதம்

மதுராந்தகம், ஜன.24– தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். அண்ணா தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறினார். தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை ஊழல் தான் என்றும் அவர் கூறினார். அண்ணா தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, தமிழக பாஜக […]

Loading

செய்திகள்

ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமல் உழைக்காமல் பலன் பெற நினைப்பதே ஊழல் தான்: விஜய்க்கு எடப்பாடி பதிலடி

உத்தரமேரூர். ஆக. 22– ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமல், உழைக்காமல் பலன் பெற நினைப்பதே ஊழல் தான் என்று விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அண்ணாதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்துவிட்டு, மறைந்த முதல்வர் அண்ணாவின் இல்லத்துக்குச் சென்றார். அங்கு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் எழுதிய பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு […]

Loading

செய்திகள்

1,538 டன் அரிசியை வீணாக்கிய அதிகாரிகள்

தஞ்சாவூர், ஆக.21– தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் சட்டசபை குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 1,538 டன் அரிசியை அதிகாரிகள் வீணாக்கியது அம்பலமானது. தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில், இன்று காலை சட்டசபை உறுப்பினர்கள் அடங்கிய பொது நிறுவனங்களின் ஆய்வு குழுவினர், அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளின் தரத்தை ஆய்வு செய்தனர். அதில் கடந்த 2022–ம் ஆண்டு இருப்பு வைக்கப்பட்ட 1,538 டன் அரிசி, […]

Loading