செய்திகள்

ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமல் உழைக்காமல் பலன் பெற நினைப்பதே ஊழல் தான்: விஜய்க்கு எடப்பாடி பதிலடி

உத்தரமேரூர். ஆக. 22– ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமல், உழைக்காமல் பலன் பெற நினைப்பதே ஊழல் தான் என்று விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அண்ணாதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்துவிட்டு, மறைந்த முதல்வர் அண்ணாவின் இல்லத்துக்குச் சென்றார். அங்கு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் எழுதிய பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு […]

Loading