செய்திகள்

உலக மீன்வள தினம்: மீனவர்களுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள்

சென்னை, நவ.27– உலக மீன்வள தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆண்டுதோறும் நவம்பர் 21–ம் நாள் ‘உலக மீன்வள தினமாக’ உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. 2025–ம் ஆண்டின் உலக மீன்வள தினம் ”கடல் உணவுப் பொருள் ஏற்றுமதியில் மதிப்புக்கூட்டுதலை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. நேற்று சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் […]

Loading