செய்திகள்

விடுபட்ட பெண்களுக்கு ஓரிரு மாதங்களில் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்: உதயநிதி உறுதி

சென்னை, செப்.15- விடுபட்ட பெண்கள் அனைவருக்கும் ஓரிரு மாதங்களில் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று, 32 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். பின்னர், 4 கிராம் தங்கத்துடன் பீரோ, கட்டில் உள்ளிட்ட […]

Loading