செய்திகள்

சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கு தகுதிபெற்ற 340 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் உதவித்தொகை

சென்னை, ஜூலை.17- சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்ற 340 தேர்வர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் உதவித்தொகையை மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி வழங்கினார். மனிதநேய அறக்கட்டளை கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, சமூக மற்றும் பொருளாதார நிலையில் பின் தங்கிய மக்களுக்கு உதவும் பொருட்டு செயல்பட்டு வருகிறது. சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சமூகப் பணிகளை செய்கிறது. அதேபோல், மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் […]

Loading