கதைகள் சிறுகதை

ஈ.வெ.ரா.பெரியார் சாலை 7 …! – ராஜா செல்லமுத்து

‘ரண்டக்க… ரண்டக்க… ரண்டக்க…டும்… டும்டும்டா… டும்டும்டா…டும்டும்டா…’ என்று அந்தச் சாலை முழுக்க ஒலித்துக் கொண்டிருந்தது, தாரை தப்பட்டை. அந்தத் தாளத்திற்குத் தகுந்தது போல ஆடிக்கொண்டிருந்தார்கள், இளசுகள். அதனோடு பெருசுகளும் சேர்ந்து இருந்தார்கள். “வருசத்துல ஒரு நாள் இப்படி சந்தோஷமா இருந்தா தானே வருசமெல்லாம் நல்லா இருக்கும். இந்தத் திருவிழாக்களெல்லாம் தினந்தோறும் இருந்தா எப்படி இருக்கும்? ” என்று ஒரு பெருசு கேட்க “நல்லா இருக்காதுங்க. ஒரு நாளைக்கு தீபாவளி வந்தா தான் நல்லா இருக்கும். தினந்தோறும் தீபாவளி […]

Loading