காசா, ஜூலை 20– காசாவில் உணவுக்காக காத்திருந்தோர் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 32 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், உணவு விநியோக மையத்தில் காத்திருந்தபோது, இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் நேற்று, அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்திய உணவு விநியோக மையத்திற்கு அருகில் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் 200-க்கும் […]
![]()



