செய்திகள்

காலை உணவுக்காக காத்திருந்தோர் மீது இஸ்ரேல் தாக்குதல்: 32 பேர் பலி

காசா, ஜூலை 20– காசாவில் உணவுக்காக காத்திருந்தோர் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 32 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், உணவு விநியோக மையத்தில் காத்திருந்தபோது, இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் நேற்று, அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்திய உணவு விநியோக மையத்திற்கு அருகில் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் 200-க்கும் […]

Loading

செய்திகள்

காசாவின் ஒரே கத்தோலிக்க தேவாலயம் மீதும் இஸ்ரேல் தாக்குதல்: 2 பேர் பலி

காசா, ஜூலை 18– காசாவில் உள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், போரினால் வீடுகளை இழந்து அங்கே தங்கி இருந்தவர்களில் 2 பேர் இறந்துள்ளனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. காசாவில் மக்கள் உணவு, மருத்துவம் இன்றி தவித்து வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 2 பேர் பலி இந்நிலையில், […]

Loading