செய்திகள் நாடும் நடப்பும்

காசா போர் நிறுத்தம்: ஆபத்தான அமைதி?

தலையங்கம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் 10 ந்தேதி அமலுக்கு வந்தது. ஆனால், பல மீறல்கள், குற்றச்சாட்டுகள், மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக அந்த அமைதி, மிக ஆபத்தான நிலையில் உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 20 அம்சம் கொண்ட “பெரும் அமைதி திட்டம்” மூலம் 2 ஆண்டுகளாக நீடித்த காசா போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதன் விளைவுகள் இன்னும் மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தையே மறுசீரமைப்பு செய்து […]

Loading

செய்திகள்

காசா அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்து; இஸ்ரேல் சென்றார் அதிபர் டிரம்ப்

போர் முடிந்துவிட்டது, இது ஒரு சிறப்பான தருணம் என பேட்டி வாஷிங்டன், அக். 13– இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் புறப்படுவதற்கு முன்னதாக, போர் முடிந்துவிட்டது, இது ஒரு சிறப்பான தருணம் என்று அவர் குறிப்பிட்டார். காசாவில் இஸ்ரேல்–ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சியின்பேரில் எகிப்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில் முதல்கட்ட போர் […]

Loading

செய்திகள்

காசாவில் தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்: அதிபர் டிரம்ப் தகவல்

வாஷிங்டன், அக்.5– காசாவில் தாக்குதலை தற்காலிகமாக இஸ்ரேல் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். காசா அமைதி திட்டத்தை ஹமாஸ் நடைமுறைப்படுத்திய உடனே காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் – காசா இடையிலான போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இருப்பினும், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி […]

Loading

செய்திகள்

காலை உணவுக்காக காத்திருந்தோர் மீது இஸ்ரேல் தாக்குதல்: 32 பேர் பலி

காசா, ஜூலை 20– காசாவில் உணவுக்காக காத்திருந்தோர் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 32 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், உணவு விநியோக மையத்தில் காத்திருந்தபோது, இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் நேற்று, அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்திய உணவு விநியோக மையத்திற்கு அருகில் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் 200-க்கும் […]

Loading

செய்திகள்

அத்தியாவசிய பொருட்களை தேடிச்சென்ற காசா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 59 பேர் பலி

காசா, ஜூலை 14– இஸ்ரேல் காசா மீது நடத்தும் போர் 21 மாதங்களாக தொடரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களை தேடிச் சென்ற காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாலஸ்தீனத்தில் உள்ள காசா மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட தற்போது வரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரானது 21 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் […]

Loading

செய்திகள்

ஈரான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக டிரம்பை கொல்ல டிரோன் தயார்: ஈரான் தலைவரின் ஆலோசகர் பேச்சு

தெக்ரான், ஜூலை 13– டிரம்பை கொல்ல நாங்கள் டிரோன் தயாராக வைத்துள்ளோம் என்று ஈரான் தலைவர் அயதுல்லா கமொனியின் பிரதான ஆலோசகர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கே ஆபத்தானவை என கூறி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீது கடந்த மாதம் தாக்குதல் நடத்தின. ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்தது. ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவின் பி-2 ரக போர் விமானங்கள், சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ […]

Loading