செய்திகள்

7வது முறையாக ‘தி.மு.க. ஆட்சி அமைய உறுதி ஏற்போம்’: நிர்வாகிகளுக்கு உதயநிதி அறிவுறுத்தல்

இளைஞரணி செயலாளராக பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவு சென்னை, ஜூலை.5- தி.மு.க. இளைஞரணி செயலாளராக பதவியேற்று உதயநிதி ஸ்டாலின் 7ம் ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்தார். இதையொட்டி அவர் தி.மு.க. ஆட்சி 7வது முறை அமைவதற்கு உறுதி ஏற்க வேண்டும் என்று இளைஞரணி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. இளைஞரணி செயலாளராக கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி நியமிக்கப்பட்டார். அவர் இந்த பதவியை ஏற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்து […]

Loading