செய்திகள்

அலங்கோல தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சோழிங்கநல்லூர், டிச.29– அலங்கோல ஆட்சி, ஊழல் ஆட்சியை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார். மக்கள் நலத்திட்டங்களை செய்யாமல் ஊதாரித்தனமாக செலவு செய்கிறார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். எல்லா துறையிலும் ஊழல், இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப்பட்டு விட்டது. தி.மு.க. ஆட்சி மீது மக்கள் கடும் கோபம், வெறுப்பில் இருக்கிறார்கள் என்றும் எடப்பாடி கூறினார். ‘‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணத்தின் 6வது கட்டப் பிரசாரத்தில் நேற்று […]

Loading