ராஞ்சி, டிச. 21– ஜார்கண்டில் மருத்துவமனையில் பழங்குடியினத்தை சேர்ந்தவருக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்படாததால், இறந்த 4 மாத குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு பேருந்தில் வீடு திரும்ப வேண்டிய அவலம் நிகழ்ந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் நோமுண்டி தொகுதியில் உள்ள பால்ஜோரி கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினத்தை சேர்ந்த டிம்பா சதோம்பா என்பவரின் 4 மாதக் குழந்தைக்கு சுவாசப் பிரச்சினை தொடர்பாக சைபாஸாவில் உள்ள சதார் மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன் அனுமதித்திருந்தார். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி நேற்று […]
![]()


