செய்திகள்

இறக்குமதி வரியை டிரம்ப் உயர்த்தியதன் எதிரொலி: ‘‘தமிழகத்தில் லட்சக் கணக்கில் வேலை இழக்கும் அபாயம்’’

மோடிக்கு ஸ்டாலின் அவசரக் கடிதம் சென்னை, ஆக 16– இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு இன்று (16–ந் தேதி) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில், இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுவதாகவும், […]

Loading