புதுடெல்லி, டிச. 15: இந்திய சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வல்லபாய் பட்டேல் நாட்டின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். இதனிடையே, குஜராத்தின் நடியாட் பகுதியில் 1875ம் ஆண்டு பிறந்த சர்தார் வல்லபாய் பட்டேல் 1950ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் 75வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினத்தில் அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக […]
![]()


