செய்திகள்

ஜம்மு காஷ்மீர் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல்

சென்னை, ஜன. 23– முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவானி முருகன் மறைவுக்கு சட்டமன்றத்தில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் ஜம்மு காஷ்மீர் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை வாசித்த பேரவைத் தலைவர் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

டெல்லியில் கடும் பனிமூட்டம் 4 பேர் பலி

புதுடெல்லி, டிச. 16: டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ஆக்ரா விரைவுச் சாலையில் 8 பஸ்கள் 3 கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 பேர் பலியானார்கள். குளிர்காலம் தொடங்கிய பிறகு டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நெருப்பு மூட்டி பொதுமக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். […]

Loading

செய்திகள்

‘ரோபோ’ சங்கர் மரணம்: திரையுலகம் கண்ணீர் அஞ்சலி

* சின்னத்திரையில் நகைக்சுவை நடிகராக அறிமுகம் * விஜய், தனுஷ், அஜித்துடன் நடித்தவர் சென்னை, செப். 19– பிரபல திரைப்பட நடிகர் ‘ரோபோ சங்கர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் சத்தியராஜ், தனுஷ், சிவகார்த்திகேயன் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கமல், விஜய், […]

Loading

செய்திகள்

ராஜஸ்தானில் அரசுப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 6 மாணவர்கள் பலி

பிரதமர் மோடி இரங்கல் ஜெய்ப்பூர், ஜூலை 25– ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் மனோகர் தானாவில் உள்ள பிப்லோடி அரசு தொடக்கப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் பள்ளியின் மேற்கூரை இடிந்து அங்கு அமர்ந்திருந்த குழந்தைகள் மீது விழுந்துள்ளது. அங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் […]

Loading

செய்திகள்

அரவிந்த் கண் மருத்துவ குழும முன்னாள் தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமி மரணம்

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் மதுரை, ஜூலை 25–- மதுரை அரவிந்த் கண் மருத்துவ குழுமத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமி. இவர் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்து வந்த அவர் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. அவரது உடல் அஞ்சலிக்காக அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘நம்பெருமாள்சாமி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன். பல லட்சம் […]

Loading