செய்திகள் நாடும் நடப்பும்

இந்திய வணிக உலகில் பெண்களின் தலைமை: பிரியா ஒரு புதிய அத்தியாயம்

நாடும் நடப்பும் ஆர்.முத்துக்குமார் இந்திய வணிக உலகில் பெண்களின் தலைமைப் பொறுப்பு குறித்த நீண்டகால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிவிப்பாய், இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு இருப்பதுடன் ஒரு புதிய அத்தியாயத்தையும் தொடங்கியுள்ளது. ரோஹித் ஜாவாவுக்குப் பதிலாக, பிரியா நாயர் அந்நிறுவனத்தின் முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் 1 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது வெறும் ஒரு பதவி உயர்வு மட்டுமல்ல, இந்தியப் பெரு […]

Loading