செய்திகள்

கிராம மக்களுக்கு வீடு தேடி வந்து சிகிச்சைக்கு சிம்ஸ் மருத்துவமனை முன்னணி மருத்துவருடன் மருத்துவ பேருந்து வசதி அறிமுகம் தலைவர் ரவி பச்சமுத்து தகவல்

சென்னை, ஜன.20– கிராம மக்களுக்கு அத்தியாவசியமான மற்றும் முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும், நோக்கத்தோடு இந்தியாவின் முதல் மருத்துவப் பேருந்தை ‘சிம்ஸ் ஹலோ டாக்டர் – ஹெல்த் ஆன் வீல்ஸ்’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான சிம்ஸ் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது என்று தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்தார். தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர ராஜாமற்றும் எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர்டாக்டர். ரவி பச்சமுத்து ஆகியோர் […]

Loading

செய்திகள்

வரலாறு காணாத உச்சத்தில் விலை உயர்வு

சென்னை, ஜன. 20– சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில் அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 240-க்கு விற்பனையானது.தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான நேற்று […]

Loading

செய்திகள்

கவர்னர் ஏன் வெளிநடப்பு செய்தார்? மக்கள் மாளிகை விளக்கம்

சென்னை, ஜன.20-– தமிழக சட்டசபையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், சட்டசபைக்கு வருகைதந்த கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றாமல் வெளிநடப்பு செய்தார். சட்டசபையில் அரசு தயாரித்த உரையை கவர்னர் வாசிக்க மறுத்ததற்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை (ஆளுநர் மாளிகை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:– 1) ஆளுநரின் ஒலிவாங்கி (மைக்) மீண்டும், […]

Loading

செய்திகள்

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கம் சார்பில் மலேசிய தமிழ்ப்பள்ளிகளுக்கு 6 திருவள்ளுவர் சிலைகள்

சென்னை, ஜன.20-– வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில், மலேசியா நாட்டில் உள்ள 6 தமிழ்ப் பள்ளிகளுக்கு திருவள்ளுவர் சிலைகளை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. மலேசிய நாட்டின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 6 தமிழ்ப்பள்ளிகளில், திருவள்ளுவர் சிலைகளை நிறுவுவதற்கு, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் 6 திருவள்ளுவர் சிலைகளை, மலேசியா உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பா.கு.சண்முகத்திடம் வழங்கினார். இதுகுறித்து வி.ஜி.சந்தோசம் கூறும்போது, ‘வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் உலகமெங்கும் […]

Loading

செய்திகள்

69–வது தேசிய பள்ளி சதுரங்க போட்டி: வேலம்மாள் பள்ளிக்கு வெள்ளிப்பதக்கம்

சென்னை, ஜன.20– ராஐஸ்தான்‌ மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற 69வது தேசிய பள்ளி சதுரங்க போட்டியில் சென்னை வேலம்மாள் பள்ளி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்டது இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு. இந்த அமைப்பானது பள்ளி விளையாட்டு வீரர்களுக்கான போட்டிகளை நடத்தி ஏசியன், காமன்வெல்த், ஒலிம்பிக் போன்ற சர்வதேச தரத்திலான போட்டிகளுக்கு புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறது. ஏசியன், காமன்வெல்த், ஒலிம்பிக் போன்ற சர்வதேச தரத்திலான போட்டிகளுக்கு […]

Loading

செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: திருப்பத்தூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்

திருப்பத்தூர், ஜன.20– திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், போக்குவரத்துத் துறை சார்பாக, நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து, சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தலைக்கவசம் அணிவது குறித்தும், சீட் பெல்ட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சிவசௌந்திரவல்லி கொடியசைத்து துவக்கி வைத்தார். 37வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, 1.1.2026 முதல் 31.1.2026 வரை சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. […]

Loading

செய்திகள்

கடலூரில் 1,027 மாணவர்களுக்கு மடிக்கணினி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

கடலூர், ஜன.20– வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் கூடுவெளி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயிலும் 1,027 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகளை வழங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:– முதலமைச்சர் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து அதனை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் […]

Loading

செய்திகள்

மணலூர்பேட்டையில் ஆற்றுத் திருவிழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி

திருக்கோவிலூர், ஜன.20- கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் உள்ள தென்பெண்ணையாற்றில் ஆண்டுதோறும் ஆற்றுத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திருவண்ணாமலையில் இருந்து அருணாசலேஸ்வரர் சாமி தீர்த்தவாரிக்கு வருவது வழக்கம். அதன்படி நேற்று அருணாசலேஸ்வரர் பக்தர்கள் புடைசூழ மணலூர்பேட்டைக்கு வந்தடைந்தார். அங்கு விழா குழுவினர்கள், பக்தர்கள் தாரை, தப்பட்டை, மேள, தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, விழா நடைபெறும் தென்பெண்ணை ஆற்றுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு சாமிக்கு தீர்த்தவாரி […]

Loading

செய்திகள்

டெல்லி வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபரை விமான நிலையத்தில் நேரில் வரவேற்ற பிரதமர் மோடி

புதுடெல்லி, ஜன.20-– டெல்லி வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம், முதலீடு தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யான் நேற்று டெல்லி வந்தார். அதிபர் பொறுப்பை ஏற்ற பிறகு அவர் இந்தியா வருவது இது 3-வது முறை ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் இது 5-வது பயணம். டெல்லி விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்தில் 14 பேர் பலி

கராச்சி, ஜன. 19: பாகிஸ்தான் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற பெயரில் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் கடைகள் தரை தளத்தில் உள்ளன. இந்நிலையில் நேற்று தினம் இரவு திடீரென இந்த வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் தரை தளத்தில் உள்ள கடைகளில் […]

Loading