பாட்னா, ஜூலை 17– பீகாரில் குடியிருப்புகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் இலவச மின்சார வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் இன்று அறிவித்துள்ளார். இது வரவிருக்கும் தேர்தலுக்கு மக்களை மயக்கும் செயல் என எதிர்கட்சியினர் குறை கூறியுள்ளனர். பீகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– ஆரம்பத்தில் இருந்தே பீகாரில் அனைவருக்கும் மலிவு […]
![]()











