தலையங்கம் இந்திய அரசியலில் ஒரு எதிர்பாராத திருப்பமாக, மாண்புமிகு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மருத்துவக் காரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், தனது ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தன்கர், தனது ஐந்து ஆண்டு பதவிக் காலம் (2022 ஆகஸ்ட் முதல் 2027 வரை) நிறைவடைவதற்கு முன்பே ராஜினாமா செய்ததன் மூலம், வி.வி.கிரி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் போன்ற ஒரு சில துணை […]
![]()











