செய்திகள்

பிரேசில் அதிபருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி, ஆக. 8- பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி நேற்று மேலும் இந்தியப் பொருட்களின் மீதான வரியை 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது விதிக்கப்பட்ட மொத்த வரியானது 50 சதவீதமாக உயர்ந்துள்ளன.இதனை தொடர்ந்து இந்த வரிவிதிப்பிற்குபதிலளித்த இந்திய […]

Loading

செய்திகள்

ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகை: வர்த்தகப் பதற்றங்களுக்கு மத்தியில் பயணம்

புதுடெல்லி, ஆக. 7 – ரஷ்ய அதிபர் விளாதிமர் புதின் இந்த மாதம் இந்தியாவுக்கு வரவிருப்பதாக, ரஷ்யாவின் இன்டர்பாக்ஸ் செய்தி நிறுவனம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் கூறியதாகத் தெரிவித்துள்ளது. இந்தியா, ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வர்த்தகப் பதற்றங்களுக்கு மத்தியில் அதிபர் புடினின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அஜித் தோவலின் மாஸ்கோ […]

Loading

செய்திகள்

விவசாயிகள் நலனில் இந்தியா சமரசம் செய்யாது: எந்த விலையும் கொடுக்கத் தயார்

புதுடெல்லி, ஆக. 7– மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை” என இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி வதித்த அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார். மறைந்த புகழ் பெற்ற விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, டெல்லியில் 3 நாள் […]

Loading

செய்திகள்

சிட்டி யூனியன் வங்கி வருவாய் ரூ.1,849 கோடியாக உயர்வு

சென்னை, ஆக.1– மடப்பு ஆண்டு ஜூன் மாதத்தோடு முடிந்த காலாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,849 கோடியாக உயர்ந்துள்ளது. இது குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனரும் முதன்மை செயல் இயக்குநருமான என். காமகோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:– மொத்த வர்த்தகம் 18% உயர்ந்து ரூ.1,19,754 கோடியாக அதிகரித்து உள்ளது. வங்கியின் வைப்பு தொகை 20% உயர்ந்து ரூ.65 ஆயிரத்து 734 கோடியாகவும், கடன்கள் கடந்த ஆண்டை விட 16% உயர்ந்து ரூ.54 ஆயிரத்து 20 […]

Loading

செய்திகள்

தேச நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி

புதுடெல்லி, ஆக.1- இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்த விவகாரத்தில், தேச நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அமெரிக்க வரிவிதிப்பு தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தானாக முன்வந்து ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-– ஏற்றுமதியாளர்கள், சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரின் நலன்களை பாதுகாப்பதற்கு மத்திய […]

Loading

செய்திகள்

இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் போர் ட்ரோன் ஒப்பந்தம்

புதுடில்லி, ஜூலை 28– இந்தியா- அமெரிக்கா இடையே போர் ட்ரோன் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு, 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் போர் ட்ரோன்கள் இந்தியா வந்தடையும். பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பிறகு ஆயுதம் கொள்முதலில் பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது. வானில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்க மத்திய அரசு […]

Loading

செய்திகள்

வீரர்களின் துணிச்சலை நினைவூட்டும் கார்கில் வெற்றி தினம்: தியாகத்தை நினைவு கூர்ந்த மோடி!

புதுடெல்லி, ஜூலை 26– இன்று கார்கில் வெற்றி தினம். இதையொட்டி வீரர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்து ஜனாதிபதி, பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்தியாவின் லடாக் யூனியனில் உள்ள கார்கில் மலைப் பகுதியை குறுக்கு வழியில் ஆக்கிரமித்த பாகிஸ்தானை அடித்து விரட்டி நம் ராணுவ வீரர்கள் 1999 ஜூலை 26ல் வெற்றிக் கொடி நாட்டினர். போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்திய வணிக உலகில் பெண்களின் தலைமை: பிரியா ஒரு புதிய அத்தியாயம்

நாடும் நடப்பும் ஆர்.முத்துக்குமார் இந்திய வணிக உலகில் பெண்களின் தலைமைப் பொறுப்பு குறித்த நீண்டகால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிவிப்பாய், இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு இருப்பதுடன் ஒரு புதிய அத்தியாயத்தையும் தொடங்கியுள்ளது. ரோஹித் ஜாவாவுக்குப் பதிலாக, பிரியா நாயர் அந்நிறுவனத்தின் முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் 1 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது வெறும் ஒரு பதவி உயர்வு மட்டுமல்ல, இந்தியப் பெரு […]

Loading

செய்திகள்

இந்தியா- இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

லண்டன், ஜூலை.25- பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் முன்னிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் லண்டனில் நேற்று கையெழுத்தானது. இதையடுத்து, ”இரு நாட்டு உறவில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்,” என, பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். இந்தியா, பல்வேறு உலக நாடுகளுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த வரிசையில் இங்கிலாந்துடன் தடையற்ற வர்த்தகம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. தீவிரமாக நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக இந்த ஒப்பந்தம் இறுதி […]

Loading

செய்திகள்

செஸ் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி: இந்திய வீராங்கனை திவ்யா அசத்தல் வெற்றி

தாஷ்கண்ட், ஜூலை 24– உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெறும் செஸ் உலகக்கோப்பை மகளிர் பிரிவின் அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை திவ்யா தேஸ்முக் அசத்தல் வெற்றி பெற்றுள்ளார் 2025 பைட் (FIDE) மகளிர் உலகக் கோப்பை தொடர் தற்போது உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த அரையிறுதியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜாங்கியை (Tan Zhongyi) வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். […]

Loading