செய்திகள்

மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக் உள்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை, டிச. 25: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 7 பேருக்கு தலைமைச் செயலர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக்; பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர் ஜெயா; மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமார்; தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் தலைவர் சந்தியா வேணுகோபால் ஷர்மா; நிதித்துறை செயலர் உதயசந்திரன்; மத்திய அரசு பணியில் உள்ள ஹிதேஷ் குமார் மக்வானா; பள்ளிக் கல்வித்துறை செயலர் சந்திரமோகன் ஆகியோருக்கு, வரும் ஜனவரி […]

Loading

செய்திகள்

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும்: நெதன்யாகு திட்டவட்டம்

ஜெருசலேம், டிச. 25: இஸ்ரேல் ராணுவத்தினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு, நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலால் நிலைகுலைந்து போன காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இதனிடையே, அமெரிக்க அதிபர் […]

Loading

செய்திகள்

கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்பு: இந்தியா கண்டனம்

கம்போடியா, டிச. 25: கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. கம்போடியாவுடன் எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில் தாய்லாந்து ராணுவ வீரர்கள் கம்போடிய பகுதியில் இருந்த விஷ்ணு சிலையை இடித்து அகற்றியது அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. 29 அடி உயரமான இந்த விஷ்ணு சிலையை தாய்லாந்து ராணுவத்தினர் இடித்து அகற்றிய சம்பவம் இருநாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் […]

Loading

செய்திகள்

ஆருத்ரா தரிசன உற்சவம்: சிதம்பரம் நடராஜர் கோயில் இன்று கொடியேற்றம்

சிதம்பரம், டிச.25– சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு இன்று சிவாநாத் தீட்சிதர் கொடி மரத்தில் கொடியேற்றினார். ஜனவரி 2-–ந் தேதி வெள்ளிக்கிழமை தேர் திருவிழாவும், 3–ந் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது. உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு […]

Loading

செய்திகள்

2026ல் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது கோவையில் செங்கோட்டையன் பேட்டி

கோவை, டிச. 25– 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அவர் தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழக வெற்றிக் கழகத்துடன் ஓ.பன்னீர்செல்வம் அணி இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலானோர் […]

Loading

செய்திகள்

டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை

புதுடெல்லி, டிச. 25– டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அங்கு மாட்டு கொட்டகையில், கிறிஸ்து பிறந்ததை நினைவு கூரும் வகையில் குடில் அலங்காரங்கள், கிறிஸ்துமஸ் மரம் ஆகியவையும் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று […]

Loading

செய்திகள்

கர்நாடகாவில் கோர விபத்து: தனியார் பஸ்–கன்டெய்னர் லாரி மோதியதில் 20 பேர் உடல் கருகி பலி

சித்ரதுர்கா, டிச.25– கர்நாடகம் மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் சொகுசு பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசு பஸ் ஒன்று, 32 பயணிகளுடன் கோகர்ணாவுக்கு சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் அதிவேகத்தில் வந்த கன்டெய்னர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]

Loading

செய்திகள்

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஓ.டி.பி. கட்டாயம்: முதற்கட்டமாக 5 ரெயில்களுக்கு நடைமுறை

சென்னை, டிச. 25– தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஓ.டி.பி. சரிபார்ப்புக்கு பின் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு உள்ளதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. நீண்டதூர பயணத்தை மேற்கொள்ளும் நபர்களின் முதல் தேர்வாக ரெயில் சேவை உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் பயணிப்போர் அதிகளவில் ரெயில்களிலேயே பயணிக்கின்றனர். ரெயில்களில் பயணம் செய்வோரில் 85 சதவீதம் பேர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, […]

Loading

செய்திகள்

99 பயணளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா: காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்

காஞ்சிபுரம் டிச.24 உத்திரமேரூர் அரும்புலியூர் ஊராட்சி கரும்பாக்கத்தில் 99 பயனாளிகளுக்கு ரூ.92.86 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை கலெக்டர் கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ஆகியோர் வழங்கினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் நிலமற்ற 16826 பயனாளிகளுக்கு 285.13 கோடி மதிப்பீட்டிலும் அரசு நிலத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 2021 – 2025 ஐந்தாண்டில் மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30644 பயனாலிகளுக்கு 413.62 கோடி மதிப்பீட்டில் அரசு நிலத்தில் இலவச வீட்டுமை பட்டா […]

Loading

செய்திகள்

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் டயர் வெடித்து 2 கார்கள் மீது மோதி விபத்து: 9 பேர் பலி

சென்னை, டிச. 25– கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, எழுத்தூர் கிராமம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திருச்சியில் இருந்து நேற்று மாலை சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் கடலூர் மாவட்டம் மதுரையில் இருந்து சென்னை நோக்கி நேற்று மதியம் அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த […]

Loading