செய்திகள்

போரை நிறுத்தும்படி எந்த தலைவரும் இந்தியாவிடம் கூறவில்லை’’:

புதுடெல்லி, ஜூலை.30- போரை நிறுத்தும்படி எந்தவொரு உலகத் தலைவரும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கவில்லை,” என மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான சிறப்பு விவாதத்தின்போது பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரி வித்தார். இந்தியா கொடுத்த பதிலடியை தாங்க முடியாமல் பாகிஸ்தான் நாடுதான் போரை நிறுத்தும்படி, நம்மிடம் மண்டியிட்டது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந் தேதி தொடங்கியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினை களை விவாதிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் உள்ளிட்ட […]

Loading