புதுடெல்லி, ஆக. 20– துணை ஜனாதிபதி தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்திய நாட்டின் 14 வது துணை ஜனாதிபதியான ஜகதீப் தன்கர், பதவிக்காலம் நிறைவடைய 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி உடல்நலத்தைக் காரணம் காட்டி தனது பதவியிலிருந்து விலகினார். இந்த நிலையில் அந்த துணை ஜனாதிபதி பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டு, 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக செப்டம்பர் 9ம் தேதி […]
![]()



