புதுடெல்லி, டிச. 26– வளர்ந்து வரும் இளம் இந்திய கிரிக்கெட் வீரரான 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். வீரம், கலை, கலாச்சாரம், சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய சிறார் விருது (ராஷ்ட்ரிய பால புரஸ்கார்) விருது ஆண்டுதோறும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான விருதுக்கு 20 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறுவர்களுக்கான […]
![]()


