செய்திகள்

16 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பயங்கரவாதியை மடக்கிப் பிடித்த நபருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் நேரில் பாராட்டு

சிட்னி, டிச. 16: 16 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு ஓடிய பயங்கரவாதியை வெறும் கைகளால் மடக்கிப் பிடித்த நபரை அந்நாட்டு பிரதமர் பாராட்டியுள்ளார் ‘ஆஸ்திரேலியாவின் நாயகர்’ என்று அவரைப் புகழ்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். யூதர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது, பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை – மகன் என்பது தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவன் பின்னால் இருந்து ஒருவர் சாமர்த்தியமாக மடக்கி பிடித்தார். […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஆஸ்திரேலியாவில் 16 பேரை சுட்டுக்கொன்ற தந்தை, மகன்: இருவருமே பாகிஸ்தானியர்கள்

சிட்னி, டிச. 15: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலை நடத்தியவர்கள் 50 வயதான நவீத் அக்ரம் மற்றும் அவரது 24 வயதான மகன் சஜித் அக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பேருமே பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தந்தை, மகன் என்று தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிக மோசமான ஒரு துப்பாக்கிச் […]

Loading

செய்திகள்

ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

ஜெருசலேம், செப். 22– பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளித்த ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட நாடாக முறையாக அங்கீகரிப்பதாக கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: பாலஸ்தீனம் என்னும் ஒரு நாடு இருக்காது. எங்கள் நாட்டின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது திணிக்கும் முயற்சிகளுக்கு நான் அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு திரும்பிய […]

Loading