செய்திகள்

ஆவடி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றார்.

ஆவடி, ஜன.2-– ஆவடி மாநகர புதிய போலீஸ் கமிஷனராகபிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றார். ஆவடி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர், தமிழ்நாடு சிறைத்துறை மற்றும் சீர்திருத்த பணிகள் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, காவல்துறை கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்று, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தின் 4-வது போலீஸ் கமிஷனராக பொறுப் பேற்றுக்கொண்டார். அவருக்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் பவானீஸ்வரி மற்றும் போலீஸ் உயர் […]

Loading

செய்திகள்

நிதி மேலாண்மை, தரவு சார்ந்த முடிவெடுப்பதில் கணிதத்தின் பயன்பாடு தேசிய பங்குச்சந்தை தலைமை நிபுணர் தீர்த்தங்கர் பட்நாயக் விளக்கம்

சென்னை, டிச. 23– ஆவடி மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புகழ்பெற்ற கணிதவியலாளர் ராமானுஜனின் 138வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் தேசிய கணித தினம் – 2025 ஐ சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முதுநிலை கணிதத் துறையின் “Math π Rates” கிளப், உள் தர உறுதி குழு (IQAC) இணைந்த நடத்தி இந்த நிகழ்ச்சி கல்வியிலும் அன்றாட வாழ்விலும் கணிதத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் முதன்மை நோக்கமாக இருந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் அனிதா […]

Loading

செய்திகள்

ஆவடியில் மழை நீர் வெளியேற்றும் பணி: அமைச்சர்கள் நேரு, நாசர் நேரில் ஆய்வு

திருவள்ளூர், டிச. 3– திருவள்ளுர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணனூர் ஜோதி நகர் பகுதியில் மழை வெள்ள நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் கே.என்.நேரு, சா.மு.நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: முதலமைச்சர் ஆணையின்படி மாநிலத்தில் மழை நீர் தேங்கி நிற்காத வண்ணம் போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிகுட்டப்பட்ட […]

Loading

Uncategorized

பூந்தமல்லி பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில ஆசாமி கைது

ஆவடி, அக். 31– பூந்தமல்லி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில ஆசாமியை கைது செய்த போலீசார் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பூந்தமல்லி கரையான்சாவடி சந்திப்பு அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் டி.சுபாஜினி தலைமையில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் கே.நாட்டாளம்மை ஆகியோர் […]

Loading

செய்திகள்

பூந்தமல்லியில் 21 கிலோ கஞ்சா கடத்தல்: 3 வடமாநில ஆசாமிகள் கைது

ஆவடி, செப். 16– பூந்தமல்லியில் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வடமாநில ஆசாமிகள் 3 பேரை கைது செய்தனர். பூந்தமல்லி பைபாஸ் வெளியூர் செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள காலியிடத்தில் 3 பேர் கஞ்சாவை விற்பனை செய்ய எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் டி.சுபாஷினி தலைமையில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் கே.நாட்டாளம்மை ஆகியோர் கொண்ட குழு சம்பவ இடம் சென்று […]

Loading