செய்திகள்

இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம், நல்ல முடிவு எடுப்போம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை, ஜன. 3: இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம், அவர்கள் பொறுமையாக இருந்தால் நல்ல முடிவு எடுப்போம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். சென்னை நந்தனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நிருபர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்த கேள்விகளை சரமாரி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:- போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களிடம் நானும், அதிகாரிகளும் கடந்த 7 நாட்களாக […]

Loading

செய்திகள்

விழுப்புரம் கலெக்டர் தலைமையில் வங்கியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம், டிச.16: வங்கியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி கடனை விரைந்து வழங்க வேண்டும் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தினார். விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை, தாட்கோ, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றின் மூலமாக மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்களின் […]

Loading