ஆர். முத்துக்குமார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது 50% கூடுதல் வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்தியா தனது வர்த்தகக் கொள்கைகளை பன்முகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா களம் இறங்கி விட்டது. மாஸ்கோவில் நடைபெற்ற இந்தியா-ரஷ்யா வர்த்தகக் கூட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்ய நிறுவனங்களை இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் […]
![]()



