செய்திகள்

குன்றத்தூரில் கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த வழக்கு

காஞ்சிபுரம், ஜூலை 24– குன்றத்தூரில் 2 குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொலைச் செய்த வழக்கில் தாய் அபிராமி, கள்ளக்காதலன் குற்றவாளி என காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் விஜய் (30). இவர் சென்னையில் உள்ள பிரபலமான தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இதற்காக விஜய், தனது குடும்பத்துடன் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை அகத்தீஸ்வரம் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். விஜய்க்கு […]

Loading