செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை

வாஷிங்​டன்அ டிச. 11: ‘‘ஆப்​பிரிக்​கர்​கள் அரு​வருப்​பானவர்​கள்’’ என்று அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் பேசி​யுள்​ளது சர்ச்​சையை ஏற்படுத்தியுள்ளது. பென்​சில்​வேனி​யா​வில் நடை​பெற்ற பேரணி​யில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், ”சோமாலியாவைச் சேர்ந்​தவர்​கள் அரு​வருப்​பானவர்​கள். பொது​வாக ஆப்​பிரிக்க நாடு​களில் இருந்து இங்கு குடிபெயர்ந்தவர்​கள் அனை​வருமே குப்​பைகள்​ தான். அவர்​கள் அமெரிக்கா​வுக்கு தேவையில்​லை. அதற்குப் பதிலாக நார்​வே, ஸ்வீடனிலிருந்து வருபவர்​களை நாம் ஏன் ஏற்க கூடாது? உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்​றால் டென்​மார்க்​கி​லிருந்து சில நல்​ல​வர்​களை எங்களுக்கு அனுப்புங்கள்’’ என்றார். சோ​மாலியா […]

Loading