செய்திகள்

‘‘இசை என்பது வெறும் கலை வடிவம் மட்டுமல்ல, ஆன்மாவை உயர்த்தும் ஓர் புனிதப் பாதை’’: டி.எஸ். திருமூர்த்தி

சென்னை, நவ. 20: ‘‘இசை என்பது வெறும் கலை வடிவம் மட்டுமல்ல, இசை மூலம் ஆன்மாவை உயர்த்தும் ஒரு புனிதமான பாதை’’ என்று 15வது ஆண்டு டிரினிட்டி மிரர் இசைக் கலைவிழா – 2025ஐத் துவக்கி வைத்த ஐ.நாவின் இந்தியாவுக்கான முன்னாள் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி பெருமிதத்தோடு கூறினார். அவர் உரையாற்றும் போது, ​​இந்தியாவின் பாரம்பரிய கலைகளின் செழுமை மற்றும் அதன் பரிணாம வளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டார். வருடாந்திர இசை மற்றும் நடன விழாவை 15 ஆண்டுகளாக […]

Loading