செய்திகள்

குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க வேண்டும்: ஆதார் ஆணையம் உத்தரவு

டெல்லி, ஜூலை 16– புதுப்பித்தல் கட்டாயம் இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) 5 வயது பூர்த்தியடையும் முன்பு பெறப்பட்ட குழந்தைகளின் ஆதார் அட்டையின் ‘பயோமெட்ரிக்’ (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களை, குழந்தைகள் 7 வயதைக் கடந்தவுடன் புதுப்பிக்குமாறு பெற்றோர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– ”5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பித்து ஆதாரைப் […]

Loading