ராணிப்பேட்டை, நவ. 22: ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை இருவார சிறப்பு முகாம் 21–ந் தேதி முதல் 4.12.2025 வரை ஒருங்கிணைந்த வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெற உள்ளது. கருத்தடை செய்துகொள்ளும் ஆண்களுக்கு ரூ.1100 […]
![]()


