செய்திகள்

நிலக்கோட்டையில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை ஆணவக் கொலை: மாமனார் கைது

நிலக்கோட்டை, அக். 13– நிலக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி நடந்த ஆணவக் கொலையில் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:– திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 24). பால் வியாபாரம் செய்து வந்தார். மேலும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று பால் கறவை தொழிலும் செய்து வந்தார். இவர் தொழிலுக்கு செல்லும் போது வீடு அருகே உள்ள கணபதிபட்டியைச் […]

Loading

செய்திகள்

காதலர்களுக்காக திறந்திருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள்: மாநில செயலாளர் சண்முகம் தகவல்

சென்னை, ஆக. 25– நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்து உள்ளதாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவின் விவரம் வருமாறு:– தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன. நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது. இது பதிவு […]

Loading