சுக்லாவின் சாகசம் விண் ஆய்வில் புதுமைல்கல் விண்வெளியில் 18 நாட்கள் தங்கியிருந்த இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்து பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இது இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு புதிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம், “கிரேஸ்” எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கலம், இந்திய நேரப்படி இன்று மாலை 4:50 மணியளவில் […]
![]()



