செய்திகள்

அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

கடலூர், ஜூலை 18– கடலூரில் அண்ணா தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2016-2021ம் ஆண்டு வரை பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் சத்யா பன்னீர்செல்வம். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அதுமட்டுமில்லாமல், இவரது கணவர் பன்னீர்செல்வம் நகர மன்ற தலைவராக இருந்த போது ஊழல் செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் […]

Loading

செய்திகள்

2026-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி மக்கள் ஆட்சியாக இருக்கும்: எடப்பாடி உறுதி

விழுப்புரம், ஜூலை.11- மு.க.ஸ்டாலின் நடத்துவது குடும்ப ஆட்சி, 2026-ம் ஆண்டு அமையவுள்ள அண்ணா தி.மு.க. ஆட்சி மக்கள் ஆட்சியாக இருக்கும் என்று விழுப்புரத்தில் நடந்த பிரச்சாரத்தி்ல் எடப்பாடி பழனிசாமி பேசினார். அரசு பணத்தில் தி.மு.க.வை வளர்க்கவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சனம் செய்தார். தமிழகத்தில் வருகிற 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் […]

Loading